tag:blogger.com,1999:blog-30436188.post3802787728968621756..comments2023-09-02T05:43:18.936-07:00Comments on தமிழ்மகன்: நோக்கம்தமிழ்மகன்http://www.blogger.com/profile/03044869280042635913noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-30436188.post-63835444183286634892008-09-30T07:55:00.000-07:002008-09-30T07:55:00.000-07:00அருமையான கோர்வையோடு சிறுகதையைப் படைத்திருக்கிறீர்க...அருமையான கோர்வையோடு சிறுகதையைப் படைத்திருக்கிறீர்கள்... மிகவும் இரத்துப் படித்தேன்... <BR/><BR/>காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் நிகழ்வது தவறில்லை என்றே சொல்வேன்... இல்லையேல் நாம் பின் தங்கிவிடுவோம்... பழமையின் சான்றுகள் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது... இருப்பினும் பழமையை மட்டும் பேசி வந்தோமானால் நாம் எதிர்கால நிலை பாதிப்படையும்...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30436188.post-5853457141556160462008-09-15T23:43:00.000-07:002008-09-15T23:43:00.000-07:00நோக்கம் சிறுகதை உயிரோசையில் (உயிர்மை.காம்) படித்தே...நோக்கம் சிறுகதை உயிரோசையில் (உயிர்மை.காம்) படித்தேன்.<BR/> <BR/> மற்றொரு தளத்தில் சிந்திக்க வைக்கிறது. துவக்கம் புராணக் கதை போல் இருந்தாலும் சம கால நிகழ்வுகளை இணைத்து எழுதியது உங்களின் சிந்தனை அடுத்த தளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.<BR/> தட்டையான ஒரே நிகழ்வினை மட்டுமே கொண்ட சிறுகதை மொழியில் இருந்து, முன் பின்னான ஊடாட்டம் கொண்ட கதை சொல்லல் வாசகனுக்கு கதையை பற்றி சிந்திக்க ஒரு இடைவெளியை கொடுக்கிறது. ஒரே மூச்சில் படித்துவிட்டு அவ்ளோதானா என்று தூக்கி எறியமுடியாமல் செய்வது உங்களின் வெற்றி என்றே கொள்ளவேண்டும். <BR/><BR/>உங்கள் சிந்தனை மற்றும் கற்பனை திறன் மற்றுமோர் தளத்தை அடைந்து வருவதாக நினைக்கிறேன். உங்களின் முன்னாள் தெய்வம் சிறுகதை தொகுதியில் வாசிக்க கிடைத்த கதைகளுடன் ஒப்பிடுகையில் நோக்கம் சிறுகதை உங்களுக்கான கதை மொழியையும் எழுத்து தளத்தையும் நிர்ணயிப்பது உங்கள் கதைகளே என்பதாக படுகிறது. (இக் கதை தற்போது எழுதி இருப்பின்).<BR/><BR/>எதற்காக கதை துவங்கியதோ அதன் குறிக்கோளை கடைசியில் அடைந்து விட்டது எனலாம். உண்மையில் சேது சமுத்திரத்தை ஆதரிப்போர் எதிர்போர் இரு தரப்பும் செய்ய வேண்டியது என்ன என்பதை சற்றே சிந்திக்க வைக்கும்.<BR/>எந்த நோக்கத்துக்காக துவங்கப் பட்டதோ அந்த நோக்கத்திற்கு எதிராக போகும்படியான நிகழ்வுகள் வரலாற்றில் நிறைய உண்டு. குறிப்பாக அறிவியல் கண்டுபிடிப்புகள். <BR/><BR/>பாதுகாப்புக்கு படைக்கப் பட்ட ஆயுதங்கள் இன்று நமது இருப்பையே கேள்விக்கு உள்ளாக்குவதை கதையின் துவக்கத்தில் ராமன் பேசும் வரிகளால் உணர்கிறோம். இங்கு நோக்கம் எதிர் நோக்கதிற்கு வழி வகுப்பதை உணரலாம். <BR/><BR/>எந்த நோக்கத்துக்காக காங்கிரஸ் மட்டுமல்ல மற்ற எல்லா கட்சிகளும் நிறுவனங்களும் திட்டங்களும் ஆரம்பிக்கப் பட்டதோ அதற்கு எதிரான நிலையில் அவை இயங்கி வருவதை அன்றாடம் பார்க்கிறோம். <BR/><BR/>ஏழ்மையை போக்க ஆரம்பித்த NREGA திட்டம் துன்பத்தையே கொண்டு வருகிறது. அவர்களின் நிலையில் பெரிய மாற்றம் கொண்டு வரவில்லை. கூலிக்காக தனியாரிடம் போராடுவதை விட அரசிடம் அதை விட பல மடங்கு போராட வேண்டி உள்ளது. அதனால் ஏற்படும் இழப்புகள் ஏராளம் என்பதை ரெட்டனை போன்ற சம்பவங்கள் ஊசி வைத்து குத்துவதை போல சொல்லிக் கொண்டே வருகின்றன. <BR/><BR/>கடவுளின் பெயரால் திட்டங்கள் எதிர்க்கப்படும் போது மட்டும் கடவுள் முன்னணியில் நிற்கிறது. அல்லது அதற்கு பின்னால் உள்ள வாக்குகள் பயமுறுத்துகிறது. நம்மை நாம் காபற்றினலே போதும்.<BR/> <BR/> கடவுளை காப்பாற்ற மனிதன் வேண்டும் என்றால் மனிதனே கடவுள்தானே? <BR/>விஷயம் அதுவல்ல. அதன் பின்னால் உள்ள அரசியல்.<BR/><BR/>மதம் வேறு ஆன்மிகம் வேறு. மதத்தை நம்பி ஆன்மிகம் இல்லை. ஆனால் ஆன்மிகத்தை நம்பித்தான் மதம் உள்ளது. இதை,<BR/><BR/>//"இறைவன் நோக்கமற்றவன். இல்லையென்றால் கொலைகளுக்கும் பூகம்பத்துக்கும் மதக் கலவரத்துக்கும் அவன் பொறுப்பேற்க வேண்டியதாகிவிடும். மனித சாபம் பொல்லாதது ஹனுமா''<BR/>"அப்படியானால் இறைவனின் வேலை?''<BR/>"இறைவனாக இருப்பதுதான்''//<BR/><BR/>என்ற வரிகளால் உணரலாம்.<BR/> <BR/> ஆம் இறைவனை சும்மா இருக்க விடுங்கள். மற்றது தானாக நடக்கும். எல்லாவற்றுக்கும் ஒரு பார்வையாளனாக கடவுள் இருப்பதுதான் இபோதைய தேவை. மதம் எனும் காட்டாறு வெள்ளத்தை கடவுளே வந்தாலும் இனி தடுக்க முடியாது. <BR/><BR/>சங்க பரிவாரங்கள் எல்லாம் சடுங்குகள் வழிபாடுகள் என்பதையே வலியுறுத்தும் விதமாக செயல் படுகின்றன. ஆன்மிகத்தின் அடுத்த படிக்கு மக்களை எடுத்து செல்ல அவை தவறி விட்டன. காரணம் அரசியல். <BR/><BR/>அடுத்து எதிர் காலத்தில் பயணிக்கிறது கதை. அதுவே அதன் முடிவும் கூட. <BR/> <BR/>விண் பயணத்தில் சென்று நமது அழிந்து போன இருப்பிடங்களை பார்ப்பது போல் உள்ளது. உண்மையில் குளோபல் வார்மிங் காரணமாக கடல் மட்டம் உயர்ந்து அழிவு ஏற்படுவதாக உள்ளது. ஆனால் <BR/><BR/>//"பூம்புகார் கடல் கொண்டபோது செட்டியார் வம்சத்தினர் நீரே இல்லாத மேடான இடத்தில் குடியேற விரும்பி சிவகங்கைப் பகுதிக்குப் போய், பத்துப்படி உயரத்தில்தான் வீட்டையே கட்டினார்கள். அவர்கள் கணித்தபடி இப்போது கடல், சிவகங்கைப் பகுதி வரை வந்து நிற்கிறது. இதோ இதுதான் ராமேஸ்வரம்.. சென்ற முறை வந்த போது ஓரளவுக்குத் தெரிந்தது'' என்றார் கைடு.//<BR/><BR/><BR/>அதாவது எதற்காக வீடுகள் கட்டப்பட்டதோ அதன் நோக்கம் மாற்றி கற்பனை கதையாக புனையப் படுகிறதோ அதை போல ராமர் பாலம் என்பதும் ஒரு வகையில் வேறு எதனாலோ/ எதற்காகவோ உருவாகி/கட்டப்பட்டு(?) இன்று அது ஒரு கற்பனையாக வேறு கதை கூறி சிக்கலில் சென்று விட்டது.<BR/><BR/>அது சரி மிதக்கும் கற்கள் கொண்டு பாலம் கட்ட முடிந்தது என்றால் அந்த அளவுக்கு டெக்னாலஜி இருந்தது என்றால் அதற்கு பதிலாக நல்ல பலமுடன் சிறு படகுகள் செய்திருக்கலாமே...எளிதாக போய் வந்திருக்கலாம் -;). <BR/><BR/>பாருங்கள் எதற்காக இந்த கடிதம் எழுத நினைத்தேனோ அந்த நோக்கத்துக்கு எதிராக சென்று கொண்டிருப்பதால்....முடித்துக் கொள்கிறேன்.<BR/> <BR/>சிறந்த கதை என்பதை சொல்லவும் வேண்டுமா...? -:)<BR/><BR/>க.ரகுநாதன்RAGUNATHANhttps://www.blogger.com/profile/06700163328333143718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30436188.post-14814739917962238772008-07-29T00:05:00.000-07:002008-07-29T00:05:00.000-07:00சுவாரசியம். ..எல்லாவற்றையும் அழகா இணைச்சிருக்கீங்க...சுவாரசியம். ..எல்லாவற்றையும் அழகா இணைச்சிருக்கீங்க...<BR/><BR/> மகாலக்ஷ்மியின் கவலை சிரிப்பா இருந்தது..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30436188.post-86357968905344971842008-07-28T23:58:00.000-07:002008-07-28T23:58:00.000-07:00எவ்வளவு பெரிய பதிவு!!நல்லாருக்குஎவ்வளவு பெரிய பதிவு!!<BR/><BR/><BR/><BR/>நல்லாருக்குIyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30436188.post-88843971089532699042008-07-28T19:39:00.000-07:002008-07-28T19:39:00.000-07:00மிக அருமையான அனைவரும் படிக்க வேண்டிய பதிவு. நட்சத்...மிக அருமையான அனைவரும் படிக்க வேண்டிய பதிவு. நட்சத்திர வாழ்த்துக்கள்.நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30436188.post-49370566860123178392008-07-28T11:59:00.000-07:002008-07-28T11:59:00.000-07:00மிகவும் அருமையாக வந்துள்ளது. நட்சத்திரத்துக்கு வாழ...மிகவும் அருமையாக வந்துள்ளது. நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்... :)Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30436188.post-73716438401299103402008-07-28T11:33:00.000-07:002008-07-28T11:33:00.000-07:00மிக மிக மிக சுவாரஸ்யமானதொரு பதிவு!அருமையானதொரு தொட...மிக <BR/>மிக <BR/>மிக <BR/>சுவாரஸ்யமானதொரு பதிவு!<BR/>அருமையானதொரு தொடக்கப்பதிவோடு நட்சத்திர வாரத்தில் நுழைந்திருக்கும் உங்களின் பதிவுகளை படிக்கும் ஆர்வத்தோடு நட்சத்திர வாழ்த்தினையும் கூறிக்கொள்வதில் மகிழ்ச்சிக்கொள்கிறேன்!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30436188.post-37946016897370073232008-07-28T10:12:00.000-07:002008-07-28T10:12:00.000-07:00wow..wow..யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.com