tag:blogger.com,1999:blog-30436188.post5099853156697203442..comments2023-09-02T05:43:18.936-07:00Comments on தமிழ்மகன்: மகா பெரியவர்தமிழ்மகன்http://www.blogger.com/profile/03044869280042635913noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-30436188.post-49614052126668285752010-07-12T03:16:40.090-07:002010-07-12T03:16:40.090-07:00ஒளியின் வேகம் ஒரு வினாடிக்கு மூன்று லட்சம் கிலோ மீ...ஒளியின் வேகம் ஒரு வினாடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர் தூரம். அப்படியானால் அறுபது வினாடிக்கு எவ்வளவு தூரம் செல்லும் என்பதையும்(அதாவது ஒரு நிமிடத்துக்கு), ஒரு மணி நேரத்துக்கு எவ்வளவு தூரம் செல்லும் என்பதையும் ஒருநாளைக்கு எவ்வளவு தூரம் செல்லும் என்பதையும் கணக்கிட முடியும் அல்லவா? அப்படி 48 ஆண்டுகள் ஒளி பயணித்தால் எவ்வளவு தூரம் பயணம் செய்யுமோ அந்த தூரத்தில் இருக்கும் வேகா என்ற கிரகத்தை மையப்படுத்தித்தான் இக் கதையை எழுதினேன். <br />சங்கராச்சாரியாரின் படம் இங்கிருந்து ஒளியலைகளாக அந்த கிரகத்து ஜீவராசிகளின் கையில் கிடைத்திருக்கிறது. அதே போல் அந்த உருவம் தங்களுக்குக் கிடைத்ததை அதே உருவத்தை நமக்கு அனுப்புவதன் மூலம் நம்மைத் தொடர்பு கொள்ள நினைக்கிறார்கள் என்பதுதான் கதையின் அறிவியல் அம்சம்.இதில் உங்கள் சந்தேகம் என்ன என்று எனக்குப் புரியவில்லை.தமிழ்மகன்https://www.blogger.com/profile/03044869280042635913noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30436188.post-79051423958588891072010-07-12T02:46:36.874-07:002010-07-12T02:46:36.874-07:00மிகவும் தாமதமான கருத்துரைக்கு மன்னிக்கவும். இப்போத...மிகவும் தாமதமான கருத்துரைக்கு மன்னிக்கவும். இப்போது தான் படித்தேன். அற்புதமான கதை. ஒருவிதமான பதட்டத்தோடு, பதைபதைப்போடு ஒன்றிப் படிக்க வைத்த நடை. <br /><br />ஒரு விஷயம் சுட்டிக்காட்ட விரும்பினேன். <br /><br />ஒரு ஒளி ஆண்டு என்பது, ஒளியானது ஒரு ஆண்டு முழுதும் பயணம் செய்யும் தூரம் என்று படித்ததாக நினைவு. அதாவது ஒளியின் வேகத்தில் பயணம் செய்தால், ஒரு ஆண்டில் எவ்வளவு தூரம் கடப்பீர்களோ, அதுவே ஒரு ஒளி ஆண்டுக்கான தூரம். அப்படிப்பார்த்தால், உங்களது 48 ஆண்டுகளுக்கான கணக்கு அடிபடுகிறதே.வணங்காமுடி...!https://www.blogger.com/profile/13280815280244292844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30436188.post-21787058606141365042010-01-11T15:42:07.457-08:002010-01-11T15:42:07.457-08:00அறிவியல் புனைகதைகளுக்கு ஓர் இடம் காலியாகத்தான் இரு...அறிவியல் புனைகதைகளுக்கு ஓர் இடம் காலியாகத்தான் இருக்கிறது. சொல்லப்போனால் சுஜாதா ஒருவர் மட்டுமே அந்த விசாலமான இடத்தி்ல் தன்னந்தனியாக இருந்துவந்தார். பெரும்பாலோர் கால எந்திரம், ரோபோ, பறக்கும் தட்டு என்பதாக எழுதினார்கள். ஜெயமோகனின் விசும்பு கதைகள் இந்தியத் தன்மையோடு எழுதப்பட்ட விறுவிறுப்பான கதைகள். கம்ப்யூட்டரை தட்டினான் என்று எழுதிவிட்டாலே வி்ான கதைகள் என்று சிலர் நினைத்ததை இவருடைய கதைகள் முற்றாக மாற்றிக் காட்டின.<br /><br />மகா பெரியவர் என்ற இந்தக் கதை, காரல் சேகன் எழுதிய கான்டாக்ட் என்ற நாவலைப் பற்றி என் நண்பர் ஒருவர் கூறிய போது உதித்த கற்பனை.தமிழ்மகன்https://www.blogger.com/profile/03044869280042635913noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30436188.post-86955516098424500912010-01-11T14:12:55.983-08:002010-01-11T14:12:55.983-08:00//இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால், அப்போது ஜனாதி...//இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால், அப்போது ஜனாதிபதியாக இருந்த சங்கர் தயாள் சர்மாவின் பாதுகாப்புக்கு நின்றிருந்தவரின் துப்பாக்கி இது'' என்று அதிர்ச்சியான தகவலை அங்கிருந்தவர்கள் தெரிவித்தார்கள்.//<br /><br />இதைப் படித்தபோது அப்படியே சாக் ஆகிட்டேன். அப்புறம் தான் தெரிந்தது.நல்ல கதை. மேலும் பல அறிவியல் சிறுகதைகளை எதிர்பார்க்கிறோம். தொடர்ந்து அறிவியல் சிறுகதைகளை எழுதுங்கள். <br />ஓரிடம் காத்திருக்கிறது. :)RAGUNATHANhttps://www.blogger.com/profile/06700163328333143718noreply@blogger.com