tag:blogger.com,1999:blog-30436188.post8550909434741200526..comments2023-09-02T05:43:18.936-07:00Comments on தமிழ்மகன்: யாகவா முனிவர் சுனாமியை அறிந்திருந்தாரா?தமிழ்மகன்http://www.blogger.com/profile/03044869280042635913noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-30436188.post-65726777040379912232009-07-02T00:29:04.168-07:002009-07-02T00:29:04.168-07:00திரு.இங்கிலிஷ்காரன் அவர்களுக்கு,
பெயர் தெரியாததால...திரு.இங்கிலிஷ்காரன் அவர்களுக்கு,<br /><br />பெயர் தெரியாததால் இப்படியெல்லாம் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.தமிழ்மகன்https://www.blogger.com/profile/03044869280042635913noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30436188.post-54518640866739256082009-07-02T00:26:57.943-07:002009-07-02T00:26:57.943-07:00மிக்க நன்றி மணிகண்டன்.
பாசாங்கில்லாமல் எழுதுகிறேன...மிக்க நன்றி மணிகண்டன்.<br /><br />பாசாங்கில்லாமல் எழுதுகிறேன் என்ற வரிகள் என்னைத் திருப்தியடைய வைத்தது. மிகவும் ரசித்துப் படித்துதான் இந்த உண்மையை உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.தமிழ்மகன்https://www.blogger.com/profile/03044869280042635913noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30436188.post-52495812027491236982009-07-01T23:44:43.529-07:002009-07-01T23:44:43.529-07:00தமிழ்மகன்,
எந்த ஒரு விஷயத்தையும் மிகச் சுவாரசியமா...தமிழ்மகன்,<br /><br />எந்த ஒரு விஷயத்தையும் மிகச் சுவாரசியமாக எழுதும் உங்களது நடைக்கான ரசிகன் நான்.<br /><br />புது டிவிஎஸ் மோட்டார் பைக் திருடு போவதிலிருந்து, யாகவா முனிவர் வரைக்கும் எதையும் மிக யதார்த்தமாக பாசாங்கில்லாமல் எழுத்து வடிவமாக்குவது மிகப் பெரிய வித்தை.<br /><br />அற்புதமாக கை வந்திருக்கிறது உங்களுக்கு.<br /><br />பிரியத்துடன்,<br />வா.மணிகண்டன்.Vaa.Manikandanhttps://www.blogger.com/profile/15467735226600792735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30436188.post-24171583995813856112009-07-01T22:16:56.102-07:002009-07-01T22:16:56.102-07:00காக்கை சித்தருக்கு ஆனா,ஆவன்னா சொல்லிக் கொடுத்தவரை ...காக்கை சித்தருக்கு ஆனா,ஆவன்னா சொல்லிக் கொடுத்தவரை வெச்சு சுவாரசியாமான இடுகை எழுதி இருக்கிறீர்கள்.வாழ்த்துகள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30436188.post-3259969080467770602009-07-01T22:16:21.516-07:002009-07-01T22:16:21.516-07:00காக்கை சித்தருக்கு ஆனா,ஆவன்னா சொல்லிக் கொடுத்தவரை ...காக்கை சித்தருக்கு ஆனா,ஆவன்னா சொல்லிக் கொடுத்தவரை வெச்சு சுவாரசியாமான இடுகை எழுதி இருக்கிறீர்கள்.வாழ்த்துகள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30436188.post-26158499651216846582009-07-01T18:48:09.341-07:002009-07-01T18:48:09.341-07:00நன்றி ஜோ. ரொம்ப தத்துவமா போயிடுச்சோ.. அப்படி ஆரம்ப...நன்றி ஜோ. ரொம்ப தத்துவமா போயிடுச்சோ.. அப்படி ஆரம்பிச்சு இப்படி முடிக்கணும்னுதான்... முடிவுல எல்லாம் சரியாயிடுச்சு இல்லையாதமிழ்மகன்https://www.blogger.com/profile/03044869280042635913noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30436188.post-42171863615655217952009-07-01T11:54:21.912-07:002009-07-01T11:54:21.912-07:00//
"எனக்கு இப்போது இரண்டாயிரம் வயசாகிறது... இ...//<br />"எனக்கு இப்போது இரண்டாயிரம் வயசாகிறது... இன்னும் இரண்டாயிரம் வயசு இருப்பேன்.'' <br />//<br />தத்துவ மழையா பொழியிதேன்னு நினைச்சா கடைசில வைச்சீங்களே ஒரு அட்டகாசமா நகைச்சுவை வசனம் ... ;-)Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.com