சனி, மே 09, 2009

கடைசி புத்தகம் சிறுகதை பற்றி அ.முத்துலிங்கம்

அன்பு நண்பருக்கு,
வணக்கம்.
கடைசி புத்தகம் சிறுகதை அருமையான ஆரம்பம். இட்டாலோ கல்வினோவைப் படித்ததுபோலவே இருந்தது.
மூதிர்ச்சியான எழுத்து. வாழ்த்துக்கள்.
உ.க்.நா படித்துவிட்டு அதைப்பற்றி திண்ணையில் எழுதுங்கள்.

அன்புடன்

அ.மு

கருத்துகள் இல்லை:

LinkWithin

Blog Widget by LinkWithin