வியாழன், ஜனவரி 21, 2010

தமிழக அரசு விருது பெறும் நிகழ்ச்சியில்...

நான் எழுதிய எட்டாயிரம் தலைமுறை சிறுகதை தொகுதிக்கு தமிழக அரசின் விருது வழங்கப்பட்டது. 2008 ஆண்டு தமிழ் நூல்களுக்கான விருது இது. என்.சி.பி.ஹெச். நிறுவனம் வெளியிட்ட நூல் இது.


LinkWithin

Blog Widget by LinkWithin