புதன், நவம்பர் 14, 2012

கோவை இலக்கியச் சந்திப்பு


  
கோவை இலக்கியச் சந்திப்புகாலம்:  25/11/2012  ஞாயிறு காலை 10 மணி , நரசிம்ம நாயுடு உயர்நிலைப்பள்ளி, மரக்கடை, கோவை
இவ்வாண்டின் சிறந்த நாவலாசிரியருக்கான கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின்  “இரங்கம்மாள் விருது“  பெற்ற  “தமிழ் மகனின் படைப்புலகம்“ : ஆய்வரங்கம்
பங்கு பெறுவோர்: கோவை ஞானி, சுப்ரபாரதிமணியன், நித்திலன், சி.ஆர். ரவீந்திரன், எம்.கோபாலகிருஸ்ணன், இளஞ்சேரல்,பொன் இளவேனில், யாழி, தியாகு. அனைவரும்  வருக! வருக! வருக!

LinkWithin

Blog Widget by LinkWithin