சனி, ஜூன் 06, 2009

கவிஞர் ராஜமார்த்தாண்டன்

கவிஞர் ராஜமார்த்தாண்டன் இன்று காலை நாகர் கோவிலில் காலச்சுவடு அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் விபத்தில் சிக்கி மரணமடைந்தார்.

இரண்டு மாதங்களுக்கு முன் அவருடைய மகன் கிருஷ்ண ப்ரதீப் திருமணத்துக்குச் சென்றுவந்தேன். இரண்டு தினங்களுக்கு முன்பு அவர் சென்னை வந்தபோது தினமணி அலுவலகத்தில் என்னைச் சந்தித்துவிட்டுப் போனார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவசர அவசரமாக இரண்டு முறை சந்தித்துக் கொண்டது நிலையாமையை வலிக்க வலிக்க உணரவைக்கிறது.

அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்போம்.

LinkWithin

Blog Widget by LinkWithin