திங்கள், நவம்பர் 07, 2011

புகைப்படங்களின் தொகுப்பு...


வெட்டுப் புலி நாவல் குறித்து எழுத்தாளர் பிரபஞ்சன் மிக அருமையான உரையொன்றை நிகழ்த்தினார். சென்னை டில்கவரி புக் போலஸ் வளாகத்தின் மாடியில் அமைந்துள்ள தியேட்டர் லேப் அரங்கத்தில் விழா இனிதாக நடைபெற்றது.
தமிழ் ஸ்டூடியோ டாட் காம் அமைப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. விழாவுக்கு எழுத்தாளர்கள் பாரதிமணி, இராம.குருநாதன், மொழிபெயர்ப்பாளர் கௌரி கிருபாநந்தன், தியேட்டர் லேப் இயக்குநர் ஜெயராவ், வெளிரங்கராஜன் உள்ளிட்ட சிலரும் ஏராளானமான இளைஞர்கள் வந்திருந்தனர். நிறைய பேர் நாவலைப் படித்தவர்கள். கேள்வி நேரத்தின்போது அவர்கள் கேட்ட கேள்வியில் இருந்து அதை அறிய முடிந்தது.
அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு...

LinkWithin

Blog Widget by LinkWithin