வியாழன், ஜூலை 28, 2011

எஸ்.ராமகிருஷ்ணன் வாழ்த்து

அன்பு தமிழ்மகன்


விருது பெற்றதற்கு வாழ்த்துகள்,


உங்கள் நாவலை இரண்டு மாதங்களுக்கு முன்பே வாசித்துவிட்டேன், சமகால தமிழக சூழலை மிக நுட்பமாக எழுதியிருக்கிறீர்கள்,
நாவலின் ஊடாக வெளிப்படும் பகடியும் உள்ளார்ந்த கோபமும் அசலானவை


எனக்கு நாவலை மிகவும் பிடித்திருந்தது,


மிக்க அன்புடன்
எஸ்ரா

LinkWithin

Blog Widget by LinkWithin