செவ்வாய், மார்ச் 08, 2011

மானுடப் பண்ணையும் எட்டாயிரம் தலைமுறையும்


மானுடப் பண்ணை நாவலுக்கு தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசு பெற்ற படம் சமீபத்தில் கிடைத்தது. 1996- ஆம் ஆண்டு கலைவாணர் அரங்கில் (இப்போது இந்த அரங்கம் புதிய சட்டமன்றம் கட்டுவதற்காக இடிக்கப்பட்டுவிட்டது)நடைபெற்ற திருவள்ளுவர் விழாவில் அமைச்சர் காளிமுத்துவும் அமைச்சர் பொன்னுசாமியும் விருதை வழங்கினர். செல்வி ஜெயலலிதா ஆட்சி.


எட்டாயிரம் தலைமுறை சிறுகதை தொகுப்புக்காக தமிழக அரசு விருது துணை முதல்வர் மு.க. ஸ்டாலினும் அமைச்சர் அன்பழகனும் வழங்கினர்.அருகே நக்கீரன் கோபால். (2009- திருவள்ளுவர் தினம். வள்ளுவர் கோட்டம்.)

LinkWithin

Blog Widget by LinkWithin