புதன், பிப்ரவரி 23, 2011

தனிமையின் இசையில் அய்யனார்

தனிமையின் இசையில் அய்யனார்
எழுதியிருக்கும் விமர்சனத்தின் ஒரு பகுதி. முழுதும் படிக்க மேலே சொடுக்கவும்.


எண்பது வருட தமிழக வரலாறை, நேரடிப் பெயர்களோடு வெகு இயல்பாய், வரலாற்றுப் பிழையில்லாமல், எந்தச் சார்புமில்லாமல்(பெரியாரைத் தவிர்த்து) , சாதாரண மொழியில் தமிழ்மகனால் சொல்ல முடிந்திருக்கிறது. என் வாசிப்பளவில் தமிழில் இது ஒரு முக்கியமான படைப்பு. நன்றி தமிழ்மகன்

2 கருத்துகள்:

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

தமிழின் தலை சிறந்த நாவல்களில் வெட்டுபுலிக்கு ஒரு தனியிடம் உண்டு.

தமிழ்மகன் சொன்னது…

அப்துல்லாவின் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

LinkWithin

Blog Widget by LinkWithin